கதிரையும் நிலவையும் தாங்கும், விரிந்த மன வானம்…
இதயத்தை விட்டு என்றும் இணைபிரியாத பாரத மண்ணின் பற்று…
பொய், போலி, புரட்டு, பொறாமை அவலங்களைப் பொசுக்கும் பெரு நெருப்பு…
ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், ஏங்குபவரை அன்பு இறகால் வருடும் தென்றல்…
இந்திய மண்ணின் ஈரம் காக்கவும், வேதநெறி வளம் பெருகவும் வெள்ளமாகப் பாயும் தண்ணீர்…
- இந்தப் பஞ்சபூத விந்தைகளின் இணைப்புத் தான் சுவாமி விவேகானந்தர்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.