ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்
நாட்டின் சரித்திரத்தையே மாற்றி எழுதும் ஆற்றல் ஒரு பாறைக்கு உண்டா? உண்டு என்று நிரூபித்திருக்கிறார் ஒரு வீரத்துறவி. அதுவும் அந்தப் பாறை, நமது தமிழகத்தில் உள்ள பாறை என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கும்.
விவேகானந்தர் 150வது ஜெயந்தி விழா அனைத்து இணையதளம் மற்றும் வலைபதிவின் சங்கமம்.